செவ்வாய், 13 அக்டோபர், 2009

ღ• தமிழன்•ღ°

...தமிழன்...



சந்தோசமாகா இருக்கும்

இடத்தில் வாழ நினைப்பதை விட.......

நீ இருக்கும் இடத்தை

சந்தோசமாக வைத்துக்கொள்.......

உன் வாழ்வு சிறப்பாக இருக்கும் ......

**********

"தோல்வி உன்னைத் தோற்க்கடிக்கும் முன்
தோல்வியை நீ தோற்க்கடித்து விடு"
-விவேகனந்தர்.



கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

"இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்"