
இந்த டுமீல் குப்பத்து ராணி நான்...
தேசம் அவர்களுடையதாகிவிட்டிருக்கையில்
நானதற்கு விசுவாசமாய் இருக்கமுடியாது
பேடியைப்போல்
வரைபடங்களுக்க
தேசம் தேசமென்று கொண்டாடுவதெல்லாம்
ஆக்கிரமித்திருத்திருக்
அனுபோகத்திலிருக்கும் உரிமைகளையுமே.
- ஆதவன் தீட்சண்யா
தமிழர்கள் ஒருங்கிணைக்க, கருத்துக்களை பரிமாற, தமிழ்த்தாயின் பிள்ளைகளை ஒடுக்க நினைப்பவர்களை அடக்கி, ஆளுமை திறமையை வளர்க்க நாம் இணைவோம்..... நட்புடன் போராளி.மு.இளவரசன் (கா.இராஜகுமார்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக