செவ்வாய், 3 நவம்பர், 2009

~~**குந்தவை நாச்சியார்**~~


* * சராசரி வாழ்கையை எதிர் பார்க்கும் ஒரு பெண் தான்
பெண்ணாக இருந்ததால் என்னவோ உண்மைக்கு குரல் கொடுத்து பேசுகையில் அடக்கத்தை எதிர்பார்க்கும் இந்த சமுகம் , குடும்ப பாரத்தை பொறுபேற்கும் பொது மட்டும் சமஉரிமை கொடுக்கும் அவர்களிடம் சராசரி வாழ்கையை எதிர்பார்த்து என்ன பயன் * * *
======================================================================================================================
பாசமாய் இருந்தால் ஏமாளி,
உணமையை கேட்டால் கோவக்காரி ,
அமைதியாய் இருந்தால் அழுத்தக்காரி,
விளையாட்டாய் இருந்தால் வேடிகைகாரி ,
நேர்மையாய் இருந்தால் பிழைக்கத் தெரியாதவள் ,

பல பெயர்களை கொண்டவள் தான் பெண் இனம்
[GREEN/]

கருத்துகள் இல்லை: