திருமணம் என்பது யோசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது
நேசிகமலும்
யோசிக்கலாம்
இருக்கலாம்
சுவசிகாமல் .......?!
அழகா இருந்தால் வருவேன் என்றது "காதல்"
பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்"
எதுவும் வேண்டாம்...............
நீ இருந்தால் போதும் நான் வருவேன் என்றது "நட்பு"
.......................
நேசிக்கும் முன் யோசி.......
ஆனால் நேசித்த பின் யோசிக்காதே........
அது நீ நேசித்த இதயங்களை காயப்படுத்தும்.........
.................
இரண்டு மலர்கள் பேசிக்கொண்டன........
ஒரு செடியில்தனே ஒன்றாக மலர்ந்தோம்..........
உனக்கு மணவறை..........
எனக்கு ஏன் பினவரை.........
இன்று தலை குனிந்து
படிக்கும் படிப்பு -நாளை
தலை நிமிர்ந்து நிற்பதற்கே !!!
*****♥*****♥*****♥*****♥*****
forget the present but dont forget the past...........கல்விபெற பள்ளி சென்றேன்
கவிபெற தமிழை பயின்றேன்
நட்பைபெற உன்னிடம் வந்தேன்
ஓரளவாயினும் மேற்கூறிய இரண்டையும்
கற்றுள்ளேன்
ஆனால் உன்னுடைய நட்பை ஓரளவு
கற்க மேலும் 100 பிறவிகள் தேவைப்படும்
ஆதலால் நித்தம் உன் நண்பனாய்.
நட்பு எனது நாடி துடிப்பு ,,,,,,(இதற்கு முற்றுப்புள்ளிகள் கிடையாது)
சிப்பிய திறந்தால் முத்து என் இதயத்தை திறந்தால் நட்பு.........
நல்ல நண்பன் அமைவதல்லாம்
இறைவன் கொடுத்த
வரம்கடல்லைவிட நட்பு பெரிது' சமூகப் பக்கத்தைப் பார்க்க, இங்கே செல்லுங்கள்: http://www.orkut.co.in/Community.aspx?cm
http://arulmsr.blogspot.com/
எத



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக