திங்கள், 2 நவம்பர், 2009

செபா

----------------------- "நான் "----------------------------------
-------

'நான்' என்பது முன்னுமற்ற பின்னுமற்ற இடைநிலை என்று எண்ணி தனக்கு இருபுறமும் தொடர்ந்து வந்ததும் வருவதுமான சங்கிலிகளைத் துண்டித்துக்கொண்டு தன்மயமான 'நான்' மட்டுமே ஸ்திரப்படுத்த முயன்று, உன்னை (கடவுளை) தொழுதுகொண்டிருக்கும் மூடாத்மாக்களுக்குத்தான் உன்னைப்பற்றிய பிரமிப்பு உண்டாவது சாத்தியம்.....

இந்த நூற்றாண்டில் வாழும் 'நானா'கிய எனக்கு....வெகு சாதாரணமாய் இருக்கும் எத்தனையோ விசயங்கள் எனக்கு முந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த 'நான்'களுக்கு பிரமிப்பாக தோன்றி அந்த மயக்கத்தில் உன் காலடியில் வீழ்ந்தனர் என்று அறிந்தவன்.......

கருத்துகள் இல்லை: