=================
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர
என்னால் முடியவில்லை.
-------------------------------
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்!
----------------------------------
என்னை
என் மண்ணில்
புதைத்தாய்...
பகைவனே!
என் மண்ணை
எங்கே
புதைப்பாய்?
-வேலுப்பிள்ளை பிரபாகரன்
-------------------------------
"அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேலானதடா தம்பி... பயந்து பயந்து வாழ்வதைவிட ஒரு நொடியேனும் வீரமாகப் போராடி வாழ்ந்து சாவதே மேலானது"
-வேலுப்பிள்ளை பிரபாகரன்
-----------------------------
சா
--------------------------------------
தே
-------------------------
உடலியக்
கடலியக்கும் சுவைப்பாட்டே, கண்ணான செந்தமிழே, அன்பே, நாட்டில்
கெடலியக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைக் கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்பகர வாய்ப் தைக்கும்.
---
கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்? தீமை
மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ? சொல்லாக் கத்தார்
தூற்றுமொழி ஏன்சுமந்தார்? துண்டறிக்கை யாளருமோ தீயர்? வாழ்வில்
ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே
---------------------------------
&q
கேள்வியே தப்பு - அழித்து எழுது!"
-----------------------
“ஆதிய
-சீமான்
--------------------------
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியேபோல;
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்;
-பாரதி
----------------------------------
- காமராஜ்
---------------------------
பிறந்த
-------------------------
பெண்கள் அழகு என்பதையும்,
அவர்கள் தூரத்தில் மட்டுமே அழகு, என்பதையும் ஒருசேர உணர்ந்தவன்..
----------------------------
வரிகள்.....,
=========
"தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்!"
~~~~~~~~~~~~~~~~
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீலம் எதுவோ, அதுவே வாழ்வின் நீலமடா
~~~~~~~~~~~~~~~~~~
அழகான கோலம் கூட
வாசல் தாண்டி உள் வருவதில்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~
நகைக்கும் அழகில்;
நகை தேவைப்படா!
~~~~~~~~~~~~~~~~~~~~~
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகளை செய்கின்றோம்
~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்விகள் எல்லாமே உரமாகும்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக