திங்கள், 2 நவம்பர், 2009

போர்க்களம்! எல்லையில் என் துப்பாக்கி...,

வெல்வோம். வாழ்வோம். வரலாறாவோம்."தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"
=================

எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர
என்னால் முடியவில்லை.
-------------------------------

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்!
----------------------------------
----

என்னை
என் மண்ணில்
புதைத்தாய்...

பகைவனே!

என் மண்ணை
எங்கே
புதைப்பாய்?
-வேலுப்பிள்ளை பிரபாகரன்
--------------------------------

"அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேலானதடா தம்பி... பயந்து பயந்து வாழ்வதைவிட ஒரு நொடியேனும் வீரமாகப் போராடி வாழ்ந்து சாவதே மேலானது"
-வேலுப்பிள்ளை பிரபாகரன்
-----------------------------

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும்! என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்!
--------------------------------------

தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
-------------------------

உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே, மக்கள் வாழ்வாம்
கடலியக்கும் சுவைப்பாட்டே, கண்ணான செந்தமிழே, அன்பே, நாட்டில்
கெடலியக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைக் கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்பகர வாய்ப் தைக்கும்.
---

கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்? தீமை
மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ? சொல்லாக் கத்தார்
தூற்றுமொழி ஏன்சுமந்தார்? துண்டறிக்கை யாளருமோ தீயர்? வாழ்வில்
ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே
---------------------------------

"தீர்வுகள் இல்லையென்றால்
கேள்வியே தப்பு - அழித்து எழுது!"
-----------------------

“ஆதியில் பர்மாவில் அடித்தார்கள் ஓடிவந்தோம்…. அப்புறம் பம்பாயில் அடித்தார்கள் ஓடிவந்தோம்…. எப்போஅதும் கர்நாடகாவில் அடிக்கிறார்கள் ஓடிவருகிறோம்… இப்போது மலேஅயாவில் அடிக்கிறார்கள் ஓடிவர ஆரம்பித்துவிட்டோம்…. எல்லா இடத்திலும் அடிவாங்கிய நாம் ஒரு இடத்தில மட்டுமே திருப்பி அடித்தோம், அது தமிழ் ஈழ மண்ணில் மட்டுமே…. “அடி வாங்கினால் நன்முறை, திருப்பி அடித்தால் வன்முறையா?…. அடிப்பவன் மிதவாதி திருப்பி அடிப்பவன் தீவிர வாதியா?
-சீமான்
--------------------------

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியேபோல;
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்;
-பாரதி
----------------------------------

பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை.
- காமராஜ்
---------------------------

பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர..,
-------------------------

பெண்கள் அழகு என்பதையும்,
அவர்கள் தூரத்தில் மட்டுமே அழகு, என்பதையும் ஒருசேர உணர்ந்தவன்..
-------------------------------------------

வரிகள்.....,
=========

"தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்!"
~~~~~~~~~~~~~~~~~
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீலம் எதுவோ, அதுவே வாழ்வின் நீலமடா
~~~~~~~~~~~~~~~~~~
அழகான கோலம் கூட
வாசல் தாண்டி உள் வருவதில்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~
நகைக்கும் அழகில்;
நகை தேவைப்படா!
~~~~~~~~~~~~~~~~~~~~~
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகளை செய்கின்றோம்
~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்விகள் எல்லாமே உரமாகும்

கருத்துகள் இல்லை: