திங்கள், 2 நவம்பர், 2009

கை.அறிவழகன் கைவல்யம்

நான் என்பது, எனது சமூகம், என் மொழி, என் மக்கள், ஒரு காலிப் பாத்திரமாய் பிறந்த என்னை, தன் நிறங்களால் முழுமைப் படுத்திக் கொண்டிருக்கும் என் நாடும் மக்களும் தான் என்னுடைய அடையாளம், என்னுடைய நிறைகள் முழுமைக்கும், தமிழும், தமிழினமும் காரணிகள், என்னுடைய குறைகள் முழுமைக்கும் நான் மட்டுமே காரணி.

கருத்துகள் இல்லை: